Title of the document

ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு - விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு. 


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkx5jgwoP94Pc6Ok5QChHkeicIZ2Ylp2b0ysfDTdvfYQEWAMn4qqPsM5gmCjtdgczHedQlL5kuCaKS5yq5BHUXeWBi9a_0PJlCnGgEgBu44wix5qs837GLBXvc0y_i9yYLCKYRkqG8tGJq/s320/IMG_20200623_130650.jpg



ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

விரிவான அறிக்கை அளிக்க கண் மருத்துவமனை முதல்வருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்த தடை கோரிய வழக்கில் உத்தரவு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post