Title of the document
திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 -2020 ஆம் கல்வியாண்டில் மாற்றுப்பணியில்
பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உடன் மாற்றுப்பணியிலிருந்து
விடுவிக்கப்பட்டு அவர்கள் பணிபுரியும் பள்ளியிலே உடன் பணியில் சேர அனைத்து
தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . சார்ந்த ஆசிரியர்கள்
மாற்றுப்பணியிலிருந்து விடுவித்த மற்றும் பணியில்சேர்ந்த விவரத்தினை
இவ்வலுவலகம் அனுப்புமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment