Title of the document
IMG-20200615-WA0003 

சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் .

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆட்டோ, டாக்சிகள் இயங்க தடை!

மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும்!

வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது

அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் அனுமதி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post