
4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் .
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆட்டோ, டாக்சிகள் இயங்க தடை!
மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்
ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும்!
வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது
அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் அனுமதி
Post a Comment