Title of the document
தமிழகத்தில் ( 20.06.2020 ) இன்று 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 180

திருவள்ளூர் - 131

மதுரை - 90

மாவட்ட வாரியான பாதிப்பு.( 20.06.2020 )

IMG-20200620-WA0005

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1,045
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post