புதுடில்லி: சி.பி.எஸ்.இ.,
10 மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு ஜூலை
1 முதல் 15 வரை
பொதுத்தேர்வு
நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சி.பி.எஸ்.இ.,
தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு
நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ.,
அறிவித்திருந்தது.
இந்நிலையில்
ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஜூலை 1
முதல் 15 ம் தேதி வரை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
Post a Comment