Title of the document
7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் அணிந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post