Title of the document
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு விடைத்தாள்களை நிறுத்துவதற்கான பணிகளை தொடங்க
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 3,000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும்
மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3,000 மையங்களிலுருந்து ஆசிரியர்களின்
வீடுகளுக்கே திருத்துவதற்காக விடைத்தாள்களை அனுப்ப ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment