Title of the document
 IMG_20200527_183632


தமிழகத்தில் ( 27.05.2020 ) இன்று 817 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 558  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 31

திருவள்ளூர் - 40

மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.05.2020 )
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post