Title of the document
2012 - 13 ஆம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டு , அப்பள்ளிகளுக்கு 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

அப்பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post