Title of the document
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதப்படி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 பணி உடுமலைப்பேட்டை கல்வி மாவட்டத்தில் மேற்கொள்ளும் பொருட்டு கணக்கெடுப்பாளர்கள் நியமனம் செய்ய கீழ்கண்ட விபரப்படி இணைப்பில் உள்ள படிவத்தில் அனைத்து ஆசிரியர்களின் விபரங்களை எவருடைய பெயரும் விடுபடாமல் பூர்த்தி செய்து 2 நகல்கள் 24.03.2020 மாலைக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க அனைத்து வட்டாரக்கலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

       - மாவட்ட கல்வி அலுவலர்
           உடுமலைப்பேட்டை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post