Title of the document
மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு

IMG_20200323_143550

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் இயங்க தடையில்லை.

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் : 

*மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து தவிர மற்றவர்களுக்கு தடை - முதல்வர் பழனிசாமி.

*பால், காய்கறி, மளிகை,  இறைச்சிக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு.

*காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படும்.

*தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் - முதலமைச்சர்.

*கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர்.

*அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

*அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது - முதல்வர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post