Title of the document
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளுதல் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31 . 03 . 2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவிமுறையிலான வருகைப் பதிவேட்டு முறையினை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது .

இக்கால கட்டத்தில் வருகைப் பதிவேடு முறையில் ( Manual Attendance ) கையொப்பமிடுமாறு அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தலைமை சிரியர்கள் மூலமாக அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMG_20200309_170522
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post