Title of the document
தமிழ்நாட்டில் கொரனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் இயங்காத
சூழல் நிலவுவதால் 1 முதல் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என முதல்வர்
அறிவிப்பு.
மேலும் பனிரெண்டாம் வகுப்பில் கடைசி ( மார்ச் 24) தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் அறிவிப்பு.
குஜராத், உ.பி , புதுச்சேரி மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசும் அறிவிப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment