தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்4 முறைகேடு விவகாரம்
விசாரணையில் பல்வேறு மோசடிகளை வெளிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற
குரூப்2 தேர்வில் புதுமையான ஒரு மோசடி அரங்கேறி உள்ளது.
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே விண்ணப்பித்து , குறுகிய காலத்தில் மாநில அளவில் முதல் 500 இடங்களில் பலர் வெற்றி பெற்றுள்ளது போல் வயது சான்று காட்டுகிறது என தேர்வர்கள் வினவுகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே விண்ணப்பித்து , குறுகிய காலத்தில் மாநில அளவில் முதல் 500 இடங்களில் பலர் வெற்றி பெற்றுள்ளது போல் வயது சான்று காட்டுகிறது என தேர்வர்கள் வினவுகின்றனர்.





Post a Comment