கணிதம் , விலங்கியல் , இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 40 சதவீதம் வரை
திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் இடம்பெறக்கூடும் . அதில் 10 முதல் 20
சதவீதம் வரையான வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன .
அதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமின்றி பாடங்கள் சம்பந்தமாக
விரிவாக படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . மேலும் , சென்டம்
எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைகுறையும் . அதேநேரம் மெல்ல கற்கும்
மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாது . அவர்கள் தேர்ச்சிபெறக்கூடிய
வகையிலான வினாக்களுக்கும் கணிசமான பங்களிப்பு தரப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment