Title of the document
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமதமாக பள்ளிக்கு வந்ததால் 2,000 ஆசிரயர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என்று சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

முதல் நாள் அறிவிப்பு வருவதும் மறுநாள் அதனை மறுத்து ஒரு அறிக்கை வருவதும் பள்ளிக்கல்வித் துறையில் குழப்பம் நிலவுவதையே காட்டுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post