

ஓமன் நாட்டின் சுல்தான் மறைவுக்கும் இன்றைய தினம் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாலும் , இந்திய அரசு இன்று 13/01/2020 அன்று துக்கம் அனுசரிப்பதால் தேசிய கொடிகள் அனைத்து பள்ளிகள் அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.
அரசின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்.
Post a Comment