சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன . 10 - ம் தேதி கடலூர்
மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு . மாநில அரசு அலுவலகங்கள் ,
கல்வி நிலையங்கள் அன்று செயல்படாது .
பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும் . மாற்றாக பிப் . 1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும் . மாற்றாக பிப் . 1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது .
Post a Comment