Title of the document


2020 - ஆம் ஆண்டு ஸ்ரீஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 08 . 01 . 2020 - ஆம் நாளன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது . இதற்கு பதிலாக எதிர்வரும் 01 . 02 . 2020 சனிக்கிழமை அன்று முழு பணி நாளாகவும் அறிவிக்கப்படுகிறது .
 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post