Title of the document
ஜனவரி 8ஆம் தேதி தேசிய அளவிலான வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், ஜன.8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக்கூடாது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு NO WORK, NO PAY என ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post