Title of the document

2144 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு 27.09.2019 முதல் 29.09.2019 வரையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்க நாடுநர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் சான்றுகள் ஆசிரியர் தேர்வு இணையதளத்தில் 29.10.2019 முதல் 1.11.2019 முடிய பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் இச்சான்று ( Community Certificate)  தொழில்நுட்ப காரணங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பதிவாகவில்லை.எனவே சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நாடுநர்களில் இச்சான்றினை பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் 04.11.2019 முதல் 06.11.2019 மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒருமுறை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post