SOURCE : புதிய தலைமுறை செய்தி
மழை காரணமாக தருமபுரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (09.11.2019) பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு செய்திகள் வெளியான நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது ...