கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
- தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு ( 31.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக தூத்துகுடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ( 31.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக கன்னியாகுமாரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக கொடைக்கானல் வட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு ( 31.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர் பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு ( 31.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்.