Title of the document


கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

  • தொடர் மழை காரணமாக  ராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 31.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக  தூத்துகுடி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 31.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக   கன்னியாகுமாரி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக கொடைக்கானல்   வட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 31.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர் பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • தொடர் மழை காரணமாக புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 31.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை.  உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 
  •   சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post