Title of the document

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது, இந்த நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை திறந்திருக்கும், தின ஊதியம் ₹ 315, என்ற அடிப்படையில் நூலகர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

1.ஊத்தங்கரை ஒன்றியம் - கதிரம்பட்டி

2.பருகூர் -  அ. கொல்லப்பட்டி

3.வேப்பனப்பள்ளி - எபிரி.

ஆகிய தொடக்கப் பள்ளிகள் மூடுவிழா கண்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post