Title of the document
கோடைவிடுமுறையில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.  இது குறித்து அவர் கூறியதாவது   : 8-ம் வகுப்பு முடித்த108 மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோ மையத்தில் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.    மார்ச் 21ம் தேதி பி.எஸ்.எல்.வி சி.45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.   மேலும் ஏப்ரல் மாதத்தில் சந்திராயன் 2 ஏவப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post