Title of the document



சென்னையில் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் 6 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவடைந்தது.

மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் ஆராய்ச்சி கழகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணியளவில் நிறைவடைந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post