
மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அடுத்த கல்வியாண்டு முதல்
தமிழகத்தில் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்படும். 8 முதல் 10ஆம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும். அரசு பள்ளி
மாணவ, மாணவிகள் 1000 பேர் வரை மருத்துவ படிப்பில் சேர்ப்பதே அரசின்
லட்சியம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.