Title of the document
தமிழக அரசு பள்ளிகளில் 814 கணினி அறிவியல் பயிற்றுனர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை அளிக்கப்பட்டுள்ளது.
814 பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப டிச.7ல் வெளியிட்ட அரசாணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
திருச்சியில் பிரியா என்பவர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment