Title of the document
1-8ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 புதிய சீருடைகள் இலவசமாக வழங்கப்படும்.
9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளும் இணைய சேவை வசதியுடன் கணினி மயமாக்கப்படும்.
3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும்.
- அமைச்சர் செங்கோட்டையன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post