Title of the document
இஷா பெஹல் என்ற இந்திய மாணவி  ஒரு நாளுக்கு பிரிட்டனின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நொய்டா பல்கலைக்கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் படித்து வரும் இந்த மாணவிக்கு பிரிட்டன் பல்கலைக்கழகம் ஒருநாள் தூதராகப் பணியாற்ற வாய்ப்பளித்துள்ளது. அக்டோபர் 11ம் தேதி பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு 18 வயது முதல் 23 வயதுக்குட்பட்ட இளம்பெண்களுக்கு நடைபெற்ற போட்டியில் இஷா வெற்றி பெற்றார்.
பாலினம் தொடர்பான சிறிய வீடியோவை 58 மாணவிகள் அனுப்பி வைத்திருந்தனர். இதில் தேர்வு பெற்ற இஷா தமக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post