Title of the document
ஆன்லைன்' வழி மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து, அகில இந்திய மருந்து விற்பனையாளர் சங்கத்தினர், இன்று(செப்.,28) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில், 30 ஆயிரம் மருந்து கடைகள், நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல் மூடப்பட்டன; இன்று மாலை, 6:00 வரை கடையடைப்பு நீடிக்கும். சென்னை, சேப்பாக்கத்தில், மருந்து விற்பனையாளர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post