தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று 30. 7.2018 - சற்று முன்
முடிவுக்கு வந்தது.. PG Trs ஐயும் சேர்த்து புதிய Pannel உடனே
வெளியிடப்படுகிறது.
கூடிய விரைவில் , இந்த வாரமே பதவி உயர்வு கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உள்ளது.
தலைமை ஆசிரியர்உயர்வு வழக்கில் இன்று 30. 7.2018Status Quo விலக்கிக்
கொள்ளப்பட்டது.எனவே இந்த வாரத்திற்குள் முந்தைய நடைறைப்படி PG + BT
ஒருங்கிணைந்த பட்டியல் வெளியிடப்பட்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்
பதவி உயர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.