Title of the document
”சட்டியில் இருந்து சுரண்டியதை திரும்ப கொண்டு வந்து சேர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு”

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என ஜாக்டோ ஜியோ கோரிக்கை குறித்த அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் பதில்
மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதத்தை கைவிட டிடிவி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்த ஒரு கருணையையும் தற்போது உள்ள அரசிடம் எதிர்பார்க்க முடியாது என அவர் கூறியுள்ளார். எந்த போராட்டத்தையும் தமிழக அரசு கண்டுகொள்ளாது என டிடிவி குற்றம்சாட்டியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post