Title of the document

அரசு அழைத்துப் பேசும் வரை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்:

        -ஜாக்டோ-ஜியோ

போராட்டம் இன்றுடன்  முடியாமல்  தொடர்கிறது.

தலைவர்களின் அறிவிப்பு.

ஆங்காங்கே உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனடியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வருமாறு அழைப்பு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post