Title of the document


தமிழ்நாடு காவல்துறை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 5 துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர், குற்றம், எழும்பூர், சென்னை-8 அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்த 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 11-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர், குற்றம், எழும்பூர், சென்னை-8 விலாசத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.1,300 - 3,000 + தர ஊதியமாக ரூ.300 வழங்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpolice.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
அல்லது http://govtjobsdrive.in/wp-content/uploads/2016/11/Tamilnadu-Police-Recruitment-2016-05-Police-Station-Cleaner-Sweepers-Posts.jpg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post