கனமழை - 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (02.12.2025 - செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிப்பு !!
கனமழை காரணமாக
💦💦💦💦💦💦💦
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
*;திருவள்ளூர்
*;சென்னை
ஆகிய 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 02.12.2025 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment