Title of the document

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!!!

கேள்வி : 

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதற்காக பல தரப்புகளிடமிருந்து விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அது பற்றி

மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பதில் :

 அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு கூட நான்கு அமைச்சர்கள் குழு அமைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். வரவழைத்து பேசியிருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு










# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post