இப்படியும் ஒரு கேள்வியா ? TNPSC குரூப் 2 தேர்வில் அதிர்ச்சி !!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய குரூப் 2 ஏ தேர்வில், ‘தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சரை மக்கள் தாயுமானவர் என்று அழைக்கின்றனர்’ என்று 5 விடைகளுடன் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
-தினமலர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment