Title of the document

SSTA சார்பாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தீர்க்க முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் விவரம் :


  • 2014 One day Madurai 2016-பிப்ரவரியில் DPI-ல் தொடர் உண்ணாவிரதம்
  • 2017- ஏப்ரலில் ஒருநாள் உண்ணாவிரதம். (வள்ளுவர்கோட்டம்)
  • 2018- ஜனவரியில் ஒருநாள் உண்ணாவிரதம் (சேப்பாக்கம் மைதானம்)
  • 2018 ஏப்ரலில் தொடர் உண்ணாவிரதம் (ராஜரத்தினம் ஸ்டேடியம் & பள்ளிக்கூடம்)
  • 2018 டிசம்பரில் தொடர் உண்ணாவிரதம் (DPI Campus)
  • 2019 நவம்பரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் (வள்ளுவர் கோட்டம்)
  • 2021 பிப்ரவரியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் (மின்வாரிய தலைமையகம் எதிரில் )
  • 2022 பிப்ரவரியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் (வள்ளுவர் கோட்டம்)
  • 2022 டிசம்பரில் -26 தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (DPI- அன்பழகனார் கல்வி வளாகம்) (6 நாட்கள்)
  • 2023 செப்டம்பர்-28 தொடர் உண்ணாவிரத போராட்டம்( 9 நாட்கள்). இதுவரை நடத்திய அனைத்து போராட்டங்களும் விடுமுறை நாட்களில் நடந்துள்ளது.
  • 2024 பிப்ரவரி 19 முதல் தொடர் முற்றுகைப் போராட்டம்... 

(முதல் முறையாக வேலை நாட்களில் தொடர் போராட்டம்...) 

20,000 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தீர்க்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post