Title of the document

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் :

நிதி மோசடி உள்ளிட்ட புகார்களால் , தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா பணியிடை நீக்கம் : உத்தரவை பள்ளி சுவரில் ஒட்டி சென்றனர் அதிகாரிகள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post