Title of the document

 ஆசிரியர்கள் & பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் - CEO Proceedings 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்வித்துறை அலுவலகங்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி / நகராட்சி / பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ( மற்றும் ) ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய திருவள்ளூர் மற்றும் பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post