Title of the document
வகுப்பறையில் ஒழுகிய மழைநீர் - சாப்பிடும் தட்டு, குடையை பிடித்தப்படி வகுப்பறையில் அமர்ந்திருந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் !

சிவகங்கை மாவட்டம் பெரும்பாலை தொடக்கப்பள்ளி வகுப்பறையில் ஒழுகிய மழைநீர்

*சாப்பிடும் தட்டு, குடையை பிடித்தப்படி வகுப்பறையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள்

*"பெரும்பாலை தொடக்கப்பள்ளி கட்டடம், வகுப்பறை மிகவும் மோசமாக உள்ளது"

*"பலமுறை முறையிட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை"

*பெரும்பாலை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வேதனை!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post