பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளிகள்
இன்று வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு அதிக அளவில் மழை இல்லை என்பதால் முடிவு
செய்துள்ளனர்
Post a Comment