Title of the document

 தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு

.com/

தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்துள்ளனர்.

16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் :

  1. நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம்
  2. அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்,
  3. கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை ஆட்சியராக நியமனம்
  4. புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்,
  5.  நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்
  6. காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்,
  7. செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்
  8. மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம்,
  9. சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்
  10. ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்,
  11.  தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்
  12. திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்,
  13.  ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்
  14. திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம்,
  15. நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்
  16. கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்

16 மாவட்ட ஆட்சியர்கள் நீக்கம். புதிதாக 16 மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post