Title of the document
21-02-2022 மறு வாக்குப்பதிவு நடைபெறும் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

(21-02-2022) மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post