Title of the document
கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது - அரசுக் கடிதம். நாள்:09.02.2022

கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது. பாதிப்பிலிருந்து முழுமையான குணமடையும் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசுக் கடிதம். நாள்:09.02.2022






அரசாணை ( நிலை ) எண் 304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , அரசு ஊழியர் கொரோனா நோய்த் பாதிக்கப்பட்டிருந்தால் , மருத்துவரின் ஆலோசனைப்படி , அவர் சிகிச்சைப் பெற்ற நாட்கள் தொற்றால் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம்.




மேலும் அரசாணை ( நிலை ) எண் .304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , நாள் , 1706.2020 ல் பத்தி 5 ன்படி கொரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்டப் பகுதியில் ( Containment Zone இருந்தால் அதற்குரிய அறிவிப்பு ( Notice ) சமர்ப்பித்து தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post