Title of the document

பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் D.I.பணியிடமாற்றத்திற்க்கு நீதிமன்றம் தடை!


பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் D.I.பணியிடமாற்றத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை (11-01-2022வரை)

உரிய தெளிவுரை வழங்காததால் தடை.

ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கு உரிய வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கிடுவது போல் உருவாக்கிட வேண்டும். ஒரே நாளில் பணிமாறுதலை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்ல.

இரண்டும் ஒத்த பணியிடங்களே.உரிய தகுதி உடையவர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என உத்தரவு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post