Title of the document
 ரேசன் கடைகளில் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Order Copy 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை ரூ .2500 / - மற்றும் பரிசுத் தொகுப்பு 04.01.2021 முதல் 13.01.2021 வரை வழங்கப்படவுள்ளது. நியாயவிலைக்கடைகளில் பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்திடவும் , குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்வதை கண்காணிக்கவும் , சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் செயல்படவும் , இது தொடர்பாக கண்காணிப்புக் குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்கவும் , எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையிலும் , எவ்வித தொய்வுமின்றி பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு வழங்கப்படுவது செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமனம் செய்து 04.01.2021 முதல் பணியாற்ற உத்தரவிடப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

Post a Comment

Previous Post Next Post