பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிகட்டு நடந்த அனுமதி - தமிழகஅரசு செய்தி வெளியீடு !
ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க , தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர் . நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு , 2017 முதல் ஜல்லிகட்டு நடத்தப்பட்டு வருகிறது . ஜல்லிகட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல் , பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும் . ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் , தற்போது கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக , எதிர்வரும் 2021 - ஆம் ஆண்டில் , ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது ,
செய்தி வெளியீடு எண் : 992
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
நாள் : 23.12.2020 செய்தி வெளியீடு
Post a Comment