![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU_B7rQGVw8G4le8-j3P1DzuwzgsqOEfcfzOtAqON5GrGPXkiWpkaIZxmnpPbzclXZO9Vj2ZbOS9xpadOuZEQUgO4QX-h9NiksCzw9Q5HUCOk6KKnmIgOykaZmuHa3soHrhGCy4piX2Gg_/s320/IMG_20201125_213006.jpg)
நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment